சென்னை மாண்டஸ் புயல் கரையை கடக்கும் நிலையில் மெட்ரோ ரயில் போக்குவரத்தில் எந்த மாற்றமும் இல்லை: மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு dotcom@dinakaran.com(Editor) | Dec 09, 2022 மெட்ரோ ரெயில் சூறாவளி மண்டஸ் மெட்ரோ ரயில் நிர்வாகம் சென்னை: மாண்டஸ் புயல் கரையை கடக்கும் நிலையில் மெட்ரோ ரயில் போக்குவரத்தில் எந்த மாற்றமும் இல்லை என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதிகாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலி ஆவணங்களுக்கான இழப்பீடு விசாரணை நத்தை வேகத்தில் செயல்பட்டால் சிபிஐக்கு வழக்கை மாற்றுவோம்: ஐகோர்ட் அதிரடி
பயண நேரத்தை குறைக்கும் வகையில் தமிழ்நாட்டில் முக்கிய ரயில்களின் வேகம் அதிகரிக்க முடிவு: பெங்களூருவுக்கு 160 கி.மீ. வேகத்தில் இயக்க திட்டம்; தெற்கு ரயில்வே தகவல்
யானைகள் மறுவாழ்வு மையத்துக்கு விரைவில் கால்நடை மருத்துவர் நியமனம்: உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்
தொடக்க பள்ளி தொடங்க, நடுநிலை பள்ளி தரம் உயர்த்த அரசுக்கு 6ம் தேதிக்குள் கருத்துரு அனுப்ப வேண்டும்: தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவுறுத்தல்
பொது இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு பாலின சார்பற்ற கழிப்பிடங்களாக அறிவிக்க முடியுமா? தமிழ்நாடு அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ஹவில்தார் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்: சென்னை கலெக்டர் அமிர்தஜோதி அறிவிப்பு
பயண நேரத்தை குறைக்கும் வகையில் தமிழ்நாட்டில் முக்கிய ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும்: தெற்கு ரயில்வே தகவல்
தமிழ்நாட்டிற்குப் புதிய திட்டங்கள் எதையும் அளிக்காத ஒன்றிய நிதிநிலை அறிக்கை: மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
ஜனநாயகத்தின் குரலாக இருக்க வேண்டும்: மெரினாவில் பேனா நினைவு சின்னம் வைக்க ஆதரவு.! நடிகை காயத்ரி ரகுராம் கருத்து