மாண்டஸ் புயல் எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் இருந்து மேலும் 25 விமான சேவை ரத்து

சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து மேலும் 25 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி, மைசூர், கோழிக்கோடு, விஜயவாடா, பெங்களூரு, திருச்சி, மதுரை, ஐதராபாத், ஹீப்ளி, கண்ணூர், உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.

Related Stories: