சீர்காழி, தரங்கம்பாடி உள்ளிட்ட கடலோர பகுதிகளில் சுமார் 500 வீடுகளை கடல்நீர் சூழ்ந்தது

மயிலாடுதுறை: சீர்காழி, தரங்கம்பாடி உள்ளிட்ட கடலோர பகுதிகளில் சுமார் 500 வீடுகளை கடல்நீர் சூழ்ந்துள்ளது. கடல் சீற்றத்தால் தாழ்வானபகுதிகளில் உள்ள வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

Related Stories: