சென்னை புயல் காரணமாக பலத்த காற்று வீசியதால் கோட்டூர்புரத்தில் மரம் விழுந்து 3 கார்கள் சேதம் dotcom@dinakaran.com(Editor) | Dec 09, 2022 Koturpuram சென்னை: புயல் காரணமாக பலத்த காற்று வீசியதால் கோட்டூர்புரத்தில் மரம் விழுந்து 3 கார்கள் சேதமடைந்தன. கார்கள் மீது விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்.
கள ஆய்வில் முதலமைச்சர் என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைக்க ரயில் மூலமாக வேலூர் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
நடிகை காயத்ரி ரகுராம் புகைப்படத்தை மார்பிங் செய்து வெளியிட்ட விவகாரத்தில் பாஜக பிரமுகர் மீது வழக்குப்பதிவு..!!
பங்குச்சந்தையில் அதானி குழுமம் ரூ.17 லட்சம் கோடி மோசடி செய்த புகார் குறித்து விசாரிக்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்