சென்னை மாண்டஸ் புயலால் சேதமடைந்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு பாதை விரைவில் சீர் செய்யப்படும்: மேயர் பிரியா dotcom@dinakaran.com(Editor) | Dec 09, 2022 மண்டேஸ் மேயர் பிரியா சென்னை: மாண்டஸ் புயலால் மெரினா கடல் பகுதியில் நேற்று முதல் கடல் அலைகள் ஆக்ரோஷமாக காணப்பட்டது. இதனால் சேதமடைந்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு பாதை விரைவில் சீர் செய்யப்படும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு எழுர்ச்சியுறும் விதை நிதியம் மற்றும் நிறுவனங்களின் இணக்க நிதி கண்காணிப்பு அமைப்பை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்
அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தை அகலப்படுத்தி தூர்வார கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் அனுமதி: ஒன்றிய அரசு அரசாணை வெளியீடு
பூங்கா அமைத்தல், நீர்நிலை மேம்படுத்துதல் பசுமை வெளிகள் அமைக்க ரூ.1083.18 கோடி நிதி ஒதுக்கீடு: நகராட்சி நிர்வாக துறை அறிவிப்பு
மேம்பால பணி காரணமாக தெற்கு உஸ்மான் சாலை பகுதிகளில் நாளைமுதல் போக்குவரத்து மாற்றம்: மாநகர காவல்துறை அறிவிப்பு
மாற்றுத்திறனாளிகள் ஏறும் வகையில் பஸ்களின் பின்புறம் சாய்தள பாதை அமைக்க முடியாது: தொழில்நுட்ப சிக்கல் உள்ளது, ஐகோர்ட்டில் அரசு தகவல்
நியூ பிரின்ஸ் பள்ளி அறிவியல் கண்காட்சி துவக்க விழா சிறந்த மாணவர்களுக்கு பரிசு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்