மதுரை பெருங்குடியில் அம்பேத்கர் திருஉருவச் சிலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

மதுரை: மதுரை பெருங்குடியில் அம்பேத்கர் திருஉருவச் சிலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், கே.என்.நேரு, ராமசந்திரன், திருமாவளவன் எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: