சென்னையில் மாண்டஸ் புயலால் காற்றுடன் மழை பெய்வதால் அவசியமின்றி வாகன ஓட்டிகள் வெளியே வரவேண்டாம்: காவல்துறை அறிவுறுத்தல்

சென்னையில் மாண்டஸ் புயலால் காற்றுடன் மழை பெய்வதால் அவசியமின்றி வாகன ஓட்டிகள் வெளியே வரவேண்டாம் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மிக அவசிய காரணங்களுக்காக மட்டுமே பயணம் மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு சென்னை போக்குவரத்து

காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

Related Stories: