தூய்மை பணியாளர் மேம்பாட்டு திட்டத்தை மதுரையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

மதுரை: தூய்மை பணியாளர் மேம்பாட்டு திட்டத்தை மதுரையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக சென்னை, மதுரை, பொள்ளாச்சி, புதுக்கோட்டை, சேரன்மகாதேவியில் திட்டம் தொடங்கப்பட்டது.

Related Stories: