கோட்டக்குப்பம் அருகே பிள்ளைச்சாவடி மீனவர் கிராமத்தில், 3 வீடுகள் இடிந்து சேதம்

விழுப்புரம்: மாண்டஸ் புயலால் கடல் சீற்றம் காரணமாக கோட்டக்குப்பம் அருகே பிள்ளைச்சாவடி மீனவர் கிராமத்தில், 3 வீடுகள் இடிந்து சேதம் அடைந்தது. கடந்த 2 நாட்களில் 5 வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன.

Related Stories: