விமான நிலையத்தில் 6 விமானங்கள் ரத்து

சென்னை: மோசமான வானிலை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் 6 விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. மேலும் 11 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. மாண்டஸ் புயல் தமிழகத்தை நெருங்குவது காரணமாக, சென்னையில் இருந்து நேற்று சென்னை்க்கு வர வேண்டிய மற்றும் புறப்படவேண்டிய தூத்துக்குடி, சீரடி, மங்களூரு ஆகிய 6 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

Related Stories: