×

மாண்டஸ் புயல் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து சிவகங்கை மாவட்டத்தில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

சிவகங்கை: மாண்டஸ் புயல் கனமழை எச்சரிக்கை காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. புயல் கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Tags : Sivagangai district ,Mandas , Following the heavy rain warning of Cyclone Mandus, holiday has been announced for schools and colleges in Sivagangai district tomorrow (09.12.2022).
× RELATED மாநில அளவிலான போட்டிக்கு கூடைப்பந்து வீரர்கள் இன்று தேர்வு