×

மாண்டஸ் புயல் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

திருச்சி: மாண்டஸ் புயல் கனமழை எச்சரிக்கை காரணமாக திருச்சி மாவட்டத்தில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. புயல் கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Tags : Trichy district ,Mandas , Trichy district announces holiday for schools and colleges tomorrow (09.12.2022) following heavy rain warning from Cyclone Mandus
× RELATED பைக் மீது லாரி மோதி பெண் உயிரிழப்பு