×

மாண்டஸ் புயல் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து நாகை மாவட்டத்தில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

நாகை: மாண்டஸ் புயல் கனமழை எச்சரிக்கை காரணமாக நாகை மாவட்டத்தில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. புயல் கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Tags : Nagai district ,Mandas , Nagai district announces holiday for schools and colleges tomorrow (09.12.2022) following Mondus storm warning of heavy rain
× RELATED கீழ்வேளூர் வல்லாங்குளத்து முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்