×

மாண்டஸ் புயல் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து திருவண்ணாமலை, தருமபுரி மாவட்டங்களில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

திருவண்ணாமலை: மாண்டஸ் புயல் கனமழை எச்சரிக்கை காரணமாக திருவண்ணாமலை, தருமபுரி மாவட்டத்தில்  நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. புயல் கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

Tags : Thiruvandamalai ,Thurumapuri , Following the heavy rain warning of Cyclone Mantus, a holiday has been announced for schools and colleges in Tiruvannamalai and Dharmapuri districts tomorrow (09.12.2022).
× RELATED தி.மலை பௌர்ணமி கிரிவலத்தையொட்டி இன்று...