மாண்டஸ் புயல் காரணமாக பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு: தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவிப்பு

சென்னை: மாண்டஸ் புயல் காரணமாக நாளை (09.12.2022) நடைபெற இருந்த பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. டிசம்பர் 16-ம் தேதி பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்தது.

Related Stories: