×

புயல் கனமழை எச்சரிக்கை காரணமாக கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

புதுக்கோட்டை: புயல் கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மாண்டஸ் புயல் காரணமாக கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளை (09.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

Tags : Kallukurichi ,Pudukkotta , Due to storm warning of heavy rain, Kallakurichi and Pudukottai districts will be closed tomorrow (09.12.2022) for schools and colleges.
× RELATED ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம்...