அண்ணா பல்கலைக்கழக பருவமுறை தேர்வுகள் ஒத்திவைப்பு: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

சென்னை: நாளை நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக பருவமுறை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் நடைபெறும் நாள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணாமலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Related Stories: