மாண்டஸ் புயல் காரணமாக, சென்னை மெரினா கடற்கரையில் கூடியுள்ள மக்களை காவல்துறையினர் வெளியேற்றம்

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் கூடியுள்ள மக்களை காவல்துறையினர் வெளியேற்றி வருகின்றனர். மாண்டஸ் புயல் காரணமாக மெரினாவில் கூடியுள்ள மக்கள் முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்படுகின்றன.

Related Stories: