கோவை கார் சிலிண்டர் வெடித்த வழக்கில் கைதான மேலும் 3 பேருக்கு டிசம்பர் 22-ம் தேதி வரை நீதிமன்ற காவல்: பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கோவை கார் சிலிண்டர் வெடித்த வழக்கில் கைதான மேலும் 3 பேருக்கு டிசம்பர் 22-ம் தேதி வரை நீதிமன்ற காவல் என பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பூந்தமல்லியில் தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் 3 பேரும் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் உத்தரவிடப்பட்டுள்ளது.  22-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்த நிலையில் 3 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories: