×

மாமல்லபுரம் அருகே நாளை இரவு மாண்டஸ் புயல் கரையை கடக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

டெல்லி: மாமல்லபுரம் அருகே நாளை இரவு மாண்டஸ் புயல் கரையை கடக்கவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. புயல் கரையை கடக்கும்போது 65 - 85 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.


Tags : Mamallapuram ,India Meteorological Department , Mamallapuram, Mandus Cyclone, India Meteorological Department
× RELATED கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன்...