×

ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுக்கள் மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு

டெல்லி: ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுக்கள் மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை ஒத்திவைத்தது.


Tags : Supreme Court ,anti ,Jallikattu , Supreme Court postpones ruling on anti-Jallikattu petitions without specifying a date
× RELATED மின்னணு வாக்கு எந்திரங்களை வாக்கு...