புதுக்கோட்டை சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை நிறுத்திவைத்தது உச்சநீதிமன்றம்

புதுக்கோட்டை சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளி சாமுவேல் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தூக்கு தண்டனைக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

Related Stories: