சென்னை நீண்ட காலமாக தொழில்வரி செலுத்தாததால் சென்னையில் 120 கடைகளுக்கு சீல் dotcom@dinakaran.com(Editor) | Dec 08, 2022 சென்னை சென்னை அண்ணாசாலை அருகே ரிச்சி தெருவில் 90 கடைகளுக்கும், பாரிமுனை நயினியப்பன் தெருவில் 30 கடைகளுக்கும் மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். நீண்ட காலமாக தொழில்வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்ததால் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளர் நலத் துறை கட்டிடம் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?.. எதிர்பார்ப்பில் மக்கள்
தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் தமிழ், ஆங்கில பேச்சுப் போட்டி: முதல் பரிசு ரூ1 லட்சம்
ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதற்கு எந்த நியாயமும் இல்லை : ராமதாஸ் விமர்சனம்!!
அண்ணா பல்கலை.யில் இனி குத்தகை முறையில் ஊழியர்களை நியமிப்பது அநீதி: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்
ஒடிசாவில் இருந்து அம்பத்தூர் பட்டரைவாக்கத்துக்கு ரயில் மூலம் கஞ்சா கடத்திய ஒடிசாவைச் சேர்ந்த 2 பேர் கைது
யார் பூசாரி என்று இருவருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனைக்காக கிராம கோயிலை தாசில்தார் பூட்டக்கூடாது: ஐகோர்ட் உத்தரவு
கோவையில் சட்டவிரோதமாக செயல்படும் கல் குவாரிகளில் இருந்து கனிமவளங்களை கேரளாவுக்கு கடத்தப்படுகின்றனவா?: அரசு பதில் தர ஐகோர்ட் ஆணை
பரந்தூர் விமான நிலையம்: விரிவான தொழில்நுட்ப பொருளாதார அறிக்கை தயார் செய்ய கோரப்பட்ட டெண்டர் அவகாசம் நீட்டிப்பு..!!