ஓசூர் சானமாவு வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் நுழைந்த யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

ஓசூர்: ஓசூர் சானமாவு வனப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் நுழைந்த யானைகளை, ரேஞ்சர் ரவி தலைமையில் 45 தடுப்பு காவலர்கள் வனப்பகுதிக்குள் விரட்டினர். யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டதால் சானமாவு பகுதியை ஒட்டிய கிராம மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

Related Stories: