சென்னை தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு சென்னை எம்.ஆர்.சி. நகரில் நடைபெறுகிறது! dotcom@dinakaran.com(Editor) | Dec 08, 2022 தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு சென்னை எம்RC சென்னை: தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு சென்னை எம்.ஆர்.சி. நகரில் நடைபெறுகிறது. சுற்றுச்சூழல் துறை செயலாளர் சுப்ரியா சாகு மற்றும் காலநிலை மாற்ற இயக்க அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த கருத்தரங்கம் நாளை வரை நடைபெறுகிறது.
டெல்டா மாவட்ட பயிர் சேதங்களை ஆய்வு செய்ய 2 அமைச்சர்கள் அனுப்பிவைக்கப்படுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
டெல்டா மாவட்ட பயிர் சேதங்களை ஆய்வு செய்ய 2 அமைச்சர்கள் அனுப்பி வைக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னையில் குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட சுமார் ரூ.19.29 கோடி தங்க நகைகள், 2.70 கோடி ரொக்கம் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு
சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 7 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது: நடப்பாண்டில் இதுவரை 32 குற்றவாளிகள் கைது
பொதுமக்கள் சானிட்டரி நாப்கின், டயப்பர் கழிவுகளை தனியாகப் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் வழங்க சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்
வாணி ஜெயராம் மறைவு இசையுலகை பொறுத்தவரை ஈடு செய்ய முடியாத பேரிழப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
இரட்டை இலை சின்னம் ஒதுக்கீட்டுக்கான படிவங்களில் கையெழுத்திட அவைத்தலைவருக்கு அதிகாரம்: தீர்மானம் நிறைவேற்றம்
இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடுக்கான படிவங்களில் கையெழுத்திட அவை தலைவருக்கு அதிகாரம்; தீர்மானம் நிறைவேற்றம்..!!