'மாண்டஸ்'புயலை எதிர்கொள்ள திருவள்ளூர் மாவட்டத்திற்கு மாநில பேரிடர் மீட்பு படை வீரர்கள் 41 பேர் வருகை!

திருவள்ளூர்: மாண்டஸ் புயலை எதிர்கொள்ள திருவள்ளூர் மாவட்டத்திற்கு மாநில பேரிடர் மீட்பு படை வீரர்கள் 41 பேர் முகாமிட்டுள்ளனர். சென்னையில் இருந்து 620 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரி துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டுள்ளது.

Related Stories: