தமிழக ஆளுநர் குறித்து மக்களவையில் விவாதிக்க காங்கிரஸ் எம்.பி நோட்டீஸ்

டெல்லி: தமிழ்நாட்டுக்கு ஆளுநராக உள்ள ஆர்.என்.ரவி செயல்பாடுகள் குறித்து மக்களவையில் விவாதிக்க காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் நோட்டீஸ் அளித்துள்ளார். 22க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

Related Stories: