ஆன்லைன் விளையாட்டு நிறுவன பிரதிநிதிகள் ஆளுநர் ரவியுடன் சந்திப்பு!

சென்னை: ஆன்லைன் விளையாட்டு நிறுவன நிர்வாகிகளுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திப்பு மேற்கொண்டார். ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யும் மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் நிலையில் நடைபெற்ற சந்திப்பால் சர்ச்சை கிளம்பியுள்ளது.

Related Stories: