மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம்: போலீசார் எச்சரிக்கை

காரைக்கால்: காரைக்காலில் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என போலீசார் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனே கரை திரும்புமாறும் மீனவ கிராமங்களில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Related Stories: