தமிழகம் கோவை - பாப்பப்பட்டி பிரிவு அருகே கிடங்கில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த 4 பேர் கைது Dec 07, 2022 கோவை-பாப்பபட்டி குத்கா கோவை : பாப்பப்பட்டி பிரிவு அருகே கிடங்கில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். சுதாகரன், குருநாதன், செல்வகுமார், சிவகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு 1.5 டன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தலைமை செயலக சங்க கோரிக்கை ஏற்பு 18ம் தேதி வெளியிட்ட அலுவலக உத்தரவு திரும்ப பெறப்பட்டது: உள்துறை செயலாளர் அமுதா அறிக்கை
இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர், யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை காட்டுங்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
2021ல் சட்டமன்ற தேர்தலைவிட மக்களவை தேர்தலுக்கு கூடுதலாக 1,18,037 பேர் சொந்த ஊர் பயணம்: போக்குவரத்து துறை செயலாளர் தகவல்
கொளுத்திய கடும் வெயிலுக்கு இடையிலும் தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு: காலை 7 மணி முதல் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்