×

வங்கக்கடலில் புயல் எச்சரிக்கையை அடுத்து 6 மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்பு படை விரைவு

சென்னை: வங்கக்கடலில் புயல் எச்சரிக்கையை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி மாநில பேரிடர் மீட்பு படை விரைகிறது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, நாகை, கடலூர், தஞ்சை மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்பு படையின் 6 குழுக்கள் விரைந்துள்ளன.


Tags : State Disaster Rescue Force ,Bengal Sea , Bay of Bengal, storm, warning, state, disaster, rescue, force, rush
× RELATED அந்தமான் அருகே மிதமான நிலநடுக்கம்!