ஜல்லிக்கட்டு காளைகள் குழந்தைகளை போல பராமரிக்கப்படுகிறது: தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர் வாதம்

டெல்லி : ஜல்லிக்கட்டு காளைகள் குழந்தைகளை போல பராமரிக்கபப்டுகிறது தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு கலாசாரத்தின் ஒரு பகுதியாகும் என தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோத்தகி வாதிட்டார். கடும் விதிமுறைகள் மட்டுமின்றி பல நடைமுறைகளை பின்பற்றியே ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது என அவர் கூறினார்.    

Related Stories: