கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்துக்கு கோயில் நிலம் குத்தகைக்கு வழங்கப்படும்: ஐகோர்ட்டில் இந்து சமய அறநிலையத்துறை விளக்கம்

சென்னை: கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்துக்கு கோயில் நிலம் குத்தகைக்கு வழங்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்திருக்கிறது. அர்த்தநாரீஸ்வரர் கோயில் நிலம் 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை விளக்கம் அளித்தது. ஆட்சியர் அலுவலகம் கட்ட குத்தகைக்கு விட எதிர்ப்பு தெரிவித்த வழக்கில் உத்தரவிடப்பட்டது. வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Related Stories: