பிஎஸ்என்எல் மூலம் 5ஜி சேவை வழங்க முடிவு செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்

டெல்லி : பிஎஸ்என்எல் மூலம் 5ஜி சேவை வழங்க முடிவு செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் 5-ஜி சேவை வழங்க டாடா நிறுவனத்திடம் உதவி கோரப்பட்டு சோதனை நடத்தப்பட்டது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: