திருவள்ளூர் அருகே பரபரப்பு: ஓடும் காரை துப்பாக்கியால் சுட்ட கொள்ளை கும்பல்.. போலீசார் விசாரணை..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே சினிமா பாணியில் கொள்ளை முயற்சி அரங்கேறியுள்ளது. ஓடும் காரை கொள்ளை கும்பல் துப்பாக்கியால் சுட்டது. காரை நிறுத்தாமல் சென்றதால் நகை வியாபாரி தப்பினார். சம்பவம் குறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: