×

மாண்டஸ் புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக சென்னையில் தேசிய பேரிடர் மீட்பு படை தயார்

சென்னை : மாண்டஸ் புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக சென்னையில் தேசிய பேரிடர் மீட்பு படை தயார் நிலையில் உள்ளது. தெற்கு அந்தமானை ஒட்டிய பகுதிகளில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெறுவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.



Tags : National Disaster Response Force ,Chennai ,Mandus , Mantus, Storm, Chennai, National, Disaster, Rescue, Force, Preparedness
× RELATED மதுரை விமான நிலையத்தில் பேரிடர்...