புயல், மழையை எதிர்கொள்வது தொடர்பாக புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை..!!

புதுச்சேரி: புயல், மழையை எதிர்கொள்வது தொடர்பாக புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். மாநில பேரிடர் மேலாண்மை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் வல்லவன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: