பெங்களூரு ஹலசூரு பகுதியில் தன்னை புறக்கணித்த காதலியின் ஸ்கூட்டருக்கு தீ வைத்த காதலனுக்கு போலீஸ் வலை

பெங்களூரு : பெங்களூரு ஹலசூரு பகுதியில் தன்னை புறக்கணித்த காதலியின் ஸ்கூட்டருக்கு தீ வைத்த காதலனுக்கு போலீஸ் வலை வீசுகின்றனர். விக்ரம் (26) என்பவர் கடந்த 3 ஆண்டுகளாக பெண் ஒருவரை காதலித்து வந்தார். குற்ற வழக்கில் கைதாகி சிறை சென்ற விக்ரம் ஜாமினில் வெளியே வந்தபோது அவரிடம் பேசுவதை அப்பெண் தவிர்த்து வந்ததால் ஆத்திரமடைந்த விக்ரம் காதலி வீட்டிற்கு சென்று அவருடைய ஸ்கூட்டருக்கு தீ வைத்துள்ளார்.

Related Stories: