டெல்லி: ஒரு உறுப்பினர் அவையில் 2 முதல் 3 நிமிடங்கள் கூட பேச முடியாத நிலை உள்ளது என்று ஹெச்.டி.தேவகவுடா தெரிவித்துள்ளார். 20 ஆண்டுகளாக கசப்பான அனுபவத்துடன் அவையில் தான் மட்டும் இருப்பதாக மாநிலங்களவையில் தேவகவுடா தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களுக்கு பேச வாய்ப்பு கிடைப்பது கடினமாக உள்ளதாகவும் தேவகவுடா கூறினார்.