மண்டல வாரியாக உள்ள அனைத்து கட்டுப்பாட்டு அறைகளும் 24 மணி நேரமும் செயல்பட சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்

சென்னை : மண்டல வாரியாக உள்ள அனைத்து கட்டுப்பாட்டு அறைகளும் 24 மணி நேரமும் செயல்பட சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. வலுவற்ற நிலையில் உள்ள மரங்கள், கிளைகள் அகற்றப்படுவதை மண்டல அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும், மர அறுவை எந்திரம், மரங்களை வெட்டி அகற்றும் எந்திரம் போன்றவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும்  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: