புயல் உருவாகக் கூடும் என்ற வானிலை அறிவிப்பை அடுத்து தேசிய பேரிடர் மீட்பு படை திருத்துறைப்பூண்டிக்கு வருகை

திருவள்ளூர்: புயல் உருவாகக் கூடும் என்ற வானிலை அறிவிப்பை அடுத்து தேசிய பேரிடர் மீட்பு படை திருத்துறைப்பூண்டிக்கு வந்துள்ளனர். திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை அரசினர் விருந்தினர் இல்லத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை குழு முகாமிட்டுள்ளனர். அரக்கோணத்தில் இருந்து கமாண்டென்ட் அருண் தேவசாகயம் தலைமையில் 25 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படை முகாமிட்டுள்ளது.

Related Stories: