வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை 0.35% உயர்த்தியது இந்திய ரிசர்வ் வங்கி

சென்னை : வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை 0.35% இந்திய ரிசர்வ் வங்கி உயர்த்தியது. வட்டி விகிதம் உயர்ந்ததை அடுத்த ரெப்போ வட்டி வகிதம் 5.9% இருந்து 6.25-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ரெப்போ வட்டி விகிதம் உயர்வால் தனிநபர், வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் உயரக்கூடும். 

Related Stories: