அண்ணல் அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் போஸ்டர்: உயர்நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் கோஷம்!

சென்னை: அண்ணல் அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் போஸ்டர் ஒட்டியதாக அர்ஜுன் சம்பத்தை கைது செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் கோஷம் எழுப்பினர்.  

Related Stories: