தமிழகத்தில் கூடுதல் விலைக்கு மது விற்பனை: 852 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்

சென்னை: தமிழகத்தில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்துள்ளதால்  852 டாஸ்மாக் ஊழியர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவு அளித்துள்ளனர். கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்ற புகாரில் டாஸ்மாக் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. விற்பனையார்கள் மற்றும் மேற்பார்வையாளர்களிடம் இருந்து ரூ.4.61 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று டாஸ்மாக் நிர்வாகம் கூறியுள்ளது

Related Stories: