சென்னை அம்பேத்கர் சிலைக்கு காவி சட்டை அணிவிக்கமாட்டேன்: ஐகோர்ட்டில் அர்ஜுன் சம்பத் உறுதி dotcom@dinakaran.com(Editor) | Dec 06, 2022 அம்பேத்கர் அர்ஜூன் சம்பத் சென்னை: அம்பேத்கர் சிலைக்கு காவி சட்டை அணிவிக்கமாட்டேன், விபூதி, குங்குமம் பூசமாட்டேன் என ஐகோர்ட்டில் அர்ஜுன் சம்பத் உறுதி தெரிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உத்தரவாத கடிதம் தாக்கல் செய்துள்ளார்.
பொது இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு பாலின சார்பற்ற கழிப்பிடங்களாக அறிவிக்க முடியுமா? தமிழ்நாடு அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ஹவில்தார் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்: சென்னை கலெக்டர் அமிர்தஜோதி அறிவிப்பு
பயண நேரத்தை குறைக்கும் வகையில் தமிழ்நாட்டில் முக்கிய ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும்: தெற்கு ரயில்வே தகவல்
தமிழ்நாட்டிற்குப் புதிய திட்டங்கள் எதையும் அளிக்காத ஒன்றிய நிதிநிலை அறிக்கை: மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
ஜனநாயகத்தின் குரலாக இருக்க வேண்டும்: மெரினாவில் பேனா நினைவு சின்னம் வைக்க ஆதரவு.! நடிகை காயத்ரி ரகுராம் கருத்து
பங்குச்சந்தையில் அதானி குழுமம் ரூ.17 லட்சம் கோடி மோசடி: செபி, ஆர்பிஐ விசாரிக்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்
குடும்ப வன்முறை தடைச் சட்டத்தின் கீழ் வெளிநாடு வாழ் இந்தியரும் இந்திய நீதிமன்றங்களில் வழக்கு தொடரலாம்: ஐகோர்ட்
அத்திப்பட்டு வடசென்னை அனல்மின் நிலையத்தில் ரூ.2.76 கோடி மதிப்புள்ள மின்சாதனப் பொருட்களை கொள்ளையடித்த 7 பேர் கைது..!!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: எங்கள் வேட்பாளர் செந்தில் முருகன்.! பாஜக வேட்பாளரை அறிவித்தால் எங்கள் வேட்பாளர் வாபஸ்.! ஓபிஎஸ் பேட்டி
குடும்ப வன்முறை தடைச் சட்டத்தின் கீழ் வெளிநாடு வாழ் இந்தியரும் இந்திய நீதிமன்றங்களில் வழக்கு தொடரலாம்: ஐகோர்ட் கருத்து
ஒன்றிய பட்ஜெட் வெறும் சடங்காக இல்லாமல் ஆக்கபூர்வமான பட்ஜெட்டாக அமைய வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்..!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் அணியின் அதிமுக வேட்பாளராக செந்தில்முருகன் அறிவிப்பு