திருச்செந்தூர்: திருச்செந்தூருக்கு நேற்று மாலை வருகை தந்த தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சென்று மூலவர், சண்முகர் மற்றும் பெருமாள் சன்னதி உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் தரிசனம் செய்தார். பின்னர் கோயில் விருந்தினர் மாளிகைக்கு சென்ற அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் ‘‘பள்ளிகளுக்கான அரையாண்டுத் தேர்வு வழக்கம்போல் நடைபெறும்.