தமிழகம் தஞ்சை நாஞ்சிக்கோட்டை பகுதியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதில் பிரச்னை ஏற்பட்டதால் பரபரப்பு Dec 06, 2022 அம்பேத்கர் தஞ்சை நஞ்சிக்கோட்டை தஞ்சை: தஞ்சை நாஞ்சிக்கோட்டை பகுதியில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதில் பிரச்னை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாஜக, விசிக, தமிழ் தேசிய முன்னேற்றக் கழகம் இடையே பிரச்னை ஏற்பட்ட நிலையில் பாஜக சாலை மறியலில் ஈடுப்பட்டுள்ளனர்.
உடல் பருமன் சிகிச்சையில் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை நடத்தப்படும்: மா.சுப்பிரமணியன்
திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கப்படும் ஸ்மோக் பிஸ்கட் சாப்பிடுவது குழந்தைகள் உயிருக்கு ஆபத்து: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை
கோவையில் மோடி நடத்திய ரோடு ஷோவில் பள்ளி குழந்தைகள் வழக்கை ரத்து செய்யக்கோரி பள்ளி நிர்வாகம் மனு தாக்கல்: ஜூன் மாதத்திற்கு விசாரணை தள்ளிவைப்பு
சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் 5 மாவட்ட கலெக்டர்கள் இன்று நேரில் ஆஜராக சம்மன்: அமலாக்கத்துறை நடவடிக்கை