சென்னை தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் dotcom@dinakaran.com(Editor) | Dec 06, 2022 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் வானிலை ஆய்வு நிலையம் சென்னை: கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருப்பூர், கரூர், நெல்லையில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை செய்யக்கூடும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாணி ஜெயராம் மறைவு இசையுலகை பொறுத்தவரை ஈடு செய்ய முடியாத பேரிழப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
இரட்டை இலை சின்னம் ஒதுக்கீட்டுக்கான படிவங்களில் கையெழுத்திட அவைத்தலைவருக்கு அதிகாரம்: தீர்மானம் நிறைவேற்றம்
இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடுக்கான படிவங்களில் கையெழுத்திட அவை தலைவருக்கு அதிகாரம்; தீர்மானம் நிறைவேற்றம்..!!
மனித உரிமை மீறல் புகாரில் காவல் அதிகாரிகள் 4 பேருக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்த உத்தரவை ரத்து செய்தது ஐகோர்ட்..!!
புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர்கள் பொறுப்புடன் கடமையாற்ற வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்..!
தென்மண்டலத்தில் மொத்தமாக 624 கஞ்சா குற்றவாளிகள் மீது குற்ற சரித்திர பதிவேடு தொடங்கப்பட்டுள்ளது: ஐஜி அஸ்ரா கார்க் தகவல்
காற்றில் கலந்த கான மேகம்: 'ஏழு ஸ்வரங்களின் கான சரஸ்வதி'என புகழப்படும் பாடகி வாணி ஜெயராம் காலமானார்..!