மேட்டூர் அணையில் இருந்து காவேரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 1000 கன அடியாக மேலும் குறைப்பு

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து காவேரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 1000 கன அடியாக மேலும் குறைக்கப்பட்டது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்து 10, 114 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது. நீர் வெளியேற்றத்தைவிட வரத்து அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியாக அதிகரித்துள்ளது.

Related Stories: