அரக்கோணத்தில் அரசால் தடை செய்யப்பட்ட ஒரு டன் அளவிலான பிளாஸ்டிக் பறிமுதல்: உரிமையாளர்களுக்கு அபராதம்

அரக்கோணம்: அரசால் தடை செய்யப்பட்ட ஒரு டன் அளவிலான பிளாஸ்டிக் அரக்கோணத்தில் பறிமுதல்  செய்யப்பட்டது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து உரிமையாளர்களுக்கு ரூ.26,000 அபராதம் விதித்துள்ளனர்.

Related Stories: